saminathan

Exclusive Content

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...

ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்

​ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...

2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’: தமிழகத்தின் பங்களிப்பு மிக அவசியம் – ஆளுநர் அர்லேக்கர்

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின்...

உலகத்தை உலுக்கிய தேர்தல் மோசடி! வீடு தேடிச்சென்ற இந்தியா டுடே! களத்தில் நடந்தது என்ன?

ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக சட்டத் திருத்தம் மேற்கொண்டு வந்து அதை வழங்கவிடாமல் செய்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு இதுவே ஒரு...

வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!

பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது...

அவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தை நாடுவார் என்றும், எனவே இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடரவே செய்யும் என்று தான் நினைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அன்புமணி பாமக பொதுக்குழுவை...

இனி தேர்தலே நடக்காது? அம்பலமான மோடியின் சதி! ராகுலுக்கு மிரட்டல்!

தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க...

80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி...

பிரஸ்மீட்டுக்கு ரெடியா மோடி? ஓட்டுத்திருட்டை அம்பலப்படுத்திய இந்தியா டுடே! ஜீவசகாப்தன் நேர்காணல்!

கர்நாடகாவில் ஒரே வீட்டில் 80 பேர் தங்கியிருந்த அறையில் இந்தியா டுடே நடத்திய ஆய்வில், அது மோசடியானது என்று தெரியவந்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தேர்தல் மோசடி தொடர்பாக ராகுல்காந்தி, பாஜக மற்றும்...