saminathan

Exclusive Content

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...

ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்

​ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...

2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’: தமிழகத்தின் பங்களிப்பு மிக அவசியம் – ஆளுநர் அர்லேக்கர்

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின்...

மோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!

2024 மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின்...

அன்புமணி பொதுக்குழு செல்லாது? ராமதாசின் அடுத்த அஸ்திரம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் கட்சி விதிகளின் படி செல்லுமா? என்பது சந்தேகம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

சிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!

தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதன் மூலம், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கி உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய மோசடிகள் குறித்து, ராகுல்காந்தி...

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்...

முடிஞ்சு போச்சு பாஜக கதை! சபாஷ் ராகுல்… அய்யநாதன் நேர்காணல்!

தேர்தல் மோசடிகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப் படுத்தப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக...

நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும்,  நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...