saminathan

Exclusive Content

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும்...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

மோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!

2024 மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின்...

அன்புமணி பொதுக்குழு செல்லாது? ராமதாசின் அடுத்த அஸ்திரம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் கட்சி விதிகளின் படி செல்லுமா? என்பது சந்தேகம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

சிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!

தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதன் மூலம், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கி உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய மோசடிகள் குறித்து, ராகுல்காந்தி...

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்...

முடிஞ்சு போச்சு பாஜக கதை! சபாஷ் ராகுல்… அய்யநாதன் நேர்காணல்!

தேர்தல் மோசடிகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப் படுத்தப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக...

நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும்,  நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...