saminathan

Exclusive Content

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...

ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்

​ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...

2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’: தமிழகத்தின் பங்களிப்பு மிக அவசியம் – ஆளுநர் அர்லேக்கர்

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின்...

சென்னையில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர...

அரசுக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  தெரிவித்துள்ளார்.இது குறித்து...

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு… மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை....

நெல்லை கவின்குமார் ஆணவ கொலை விவகாரம்: காதலி வீடியோ வெளியீடு!

நெல்லை கவின்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேவேளையில் கவினின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கவின் மரணத்திற்கும், தனது பெற்றோருக்கும்...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை இல்லை… அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர்...