saminathan

Exclusive Content

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

சென்னையில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர...

அரசுக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  தெரிவித்துள்ளார்.இது குறித்து...

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு… மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை....

நெல்லை கவின்குமார் ஆணவ கொலை விவகாரம்: காதலி வீடியோ வெளியீடு!

நெல்லை கவின்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேவேளையில் கவினின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கவின் மரணத்திற்கும், தனது பெற்றோருக்கும்...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை இல்லை… அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர்...