saminathan

Exclusive Content

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

ஓடி வந்த ஓபிஎஸ், பிரேமலதா!  ஒட்டுமொத்தமா எடப்பாடி காலி! தட்டி தூக்கிய திமுக! ராஜகம்பீரன் நேர்காணல்!

ஓபிஎஸ் பாஜகவை நம்பியதால், அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலை வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ்...

திமுக கூட்டணியில் ஓபிஎஸ்! அழியபோகும் அதிமுக, பாஜக! காரணம் இதுதான்?

தன்னையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து...

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவது, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் வசித்த வீடு அமைந்திருக்கும் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!  

முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்!

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், தான் ஓய்வுபெற இருந்த நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு...