saminathan
Exclusive Content
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...
இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...
ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்
ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...
2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’: தமிழகத்தின் பங்களிப்பு மிக அவசியம் – ஆளுநர் அர்லேக்கர்
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின்...
ஓடி வந்த ஓபிஎஸ், பிரேமலதா! ஒட்டுமொத்தமா எடப்பாடி காலி! தட்டி தூக்கிய திமுக! ராஜகம்பீரன் நேர்காணல்!
ஓபிஎஸ் பாஜகவை நம்பியதால், அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலை வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ்...
திமுக கூட்டணியில் ஓபிஎஸ்! அழியபோகும் அதிமுக, பாஜக! காரணம் இதுதான்?
தன்னையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து...
பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவது, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் வசித்த வீடு அமைந்திருக்கும் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்!
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், தான் ஓய்வுபெற இருந்த நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு...
