saminathan
Exclusive Content
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...
இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...
ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்
ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...
2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’: தமிழகத்தின் பங்களிப்பு மிக அவசியம் – ஆளுநர் அர்லேக்கர்
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின்...
ஆபரேஷன் அண்ணாமலை! உள்ளே வந்த கே.டி.ராகவன்-குஷ்பு! நயினார் போடும் கணக்கு!
அண்ணாமலையால் பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட குஷ்பு, கே.டி.ராகவன் போன்றவர்களை மீண்டும் பொறுப்புக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம் நயினார் நாகேந்திரன் அவருக்கு செக் வைத்துள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பாஜகவில் புதிய...
இரண்டு திட்டமும் வெற்றி! சொல்லி அடித்த ஸ்டாலின்! வியக்கும் எதிர்க்கட்சிகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்றவை அதிகாரிகளை மக்களை நோக்கி செல்ல வைத்திருப்பதாகவும், இது மகத்தான நிர்வாக புரட்சி என்றும் மருத்துவர் காந்தராஜ்...
மலேசியாவில் நடந்த ரகசிய சந்திப்பு! ஓபிஎஸ் – ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
ஓ.பி.எஸ் குடும்பத்துடன் மலேசியாவுக்கு சென்றிருந்தபோது அங்கு முக்கியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாகவும், இது பாஜகவுக்கு தெரிய வந்ததால் அவர்கள் ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இருந்து வெளியேற்றியதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் -...
ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியது என்ன? நடைபயிற்சி சந்திப்பில் நடந்த திருப்பம்! உமாபதி உடைக்கும் ரகசியம்!
ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் திமுக தரப்பில் அவருக்கு 5 இடங்கள் தரப்படலாம். அல்லது விஜயுடன் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க பார்ப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கூறியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்,...
பிரேமலதாவுக்கு 8 சீட்! ஓபிஎஸ்-க்கு 0! அறிவாலயத்தில் நடந்தது என்ன? வல்லம் பஷீர் ஒபன் டாக்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஓபிஎஸ் சந்திப்பு என்பது நிச்சயமாக கூட்டணியை நோக்கி நகர்த்தாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் உறுதிபட தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ், பிரேம லதா போன்றவர்கள் சந்தித்து...
போன் செய்த மோடி! அழைப்பை ஏற்க மறுத்த ஓபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓபிஎஸ், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது ஆகியவை பாஜக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்தும்,...
