saminathan

Exclusive Content

ஆசிரியர்களின் மோதலால் கல்வி பாதிப்பு: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய...

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு: ‘பணம் எண்ணப்பட்டது எப்படி?’ – சம்பத் ராயிடம் தீவிர விசாரணை!

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை நிதி முறைகேடு தொடர்பான விசாரணை   புதிய...

ஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கணிசமாகக்...

சென்னையில் ‘பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து’ விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம்!

​வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! – சென்னையில் 'பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து' விவசாயிகள்...

இயற்கை விவசாயம்..! மதிப்புக் கூட்டு முறையில் லாபம்..!! அசத்தும் கார் ஓட்டுநர்..!!

ரசாயண உரங்களை தவிர்த்து, இயற்கை விவசாயம் செய்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்...

பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி: சுவர்களில் அழகிய ஓவியங்கள்!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து, தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை...

ஓபிஎஸ்-ஐ கழட்டிவிட்ட மோடி! எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்! பாஜக போடும் வியூகம்!

அதிமுகவை பலாத்காரத்தை பயன்படுத்தி ஒன்றிணைத்தால் தமிழ்நாட்டில் மக்கள் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற அச்சம் காரணமாகவே  எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்குகிறார் என்று ஊடகவியலாளர் சுமன்கவி தெரிவித்துள்ளார்.பிரதமர்...

ஆவடியில் வரும் ஆக.2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைக்கிறார்.சுகாதாரத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நலம்...

மோடி வந்தால் பாஜக ஜெயிக்குமா? எடப்பாடி நள்ளிரவு அவசர மீட்! உமாபதி நேர்காணல்!

பிரதமர் மோடி, தமிழ்நாட்டை கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர வேண்டுமென நினைப்பதாகவும், ஆனால் தமிழக வருகை அவருடைய வாழ்விலேயே திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தமிழக...

கீழடி: ஒரு புதிய அரசியல் புயல்! தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று...

மோடி வருகை எடுபடாது! எடப்பாடி நெருக்கடி சந்திப்பு! உருவாகும் ஓபிஎஸ் + விஜய் கூட்டணி!

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையும் முடிவு என்பது நன்மையை விட அதிகளவு பாதிப்புகளையே ஏற்படுத்தும். அவர் விஜய் அணிக்கு செல்வது மட்டுமே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

குறிவைக்கப்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்! ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு சந்திரசூட் பளிச் பதில்! இந்திரகுமார் தேரடி பேட்டி!

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி குற்றம்சாட்டியுள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற...