saminathan
Exclusive Content
பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா
பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும்,...
கோவை : மாணவியின் தந்தை மீது தாக்குதல்.. வீட்டிற்குள் புகுந்து இளைஞர் கும்பல் அட்டகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான...
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி...
30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் பதவி காலி? நாடாளுமன்றத்தில் புதிய மசோதா வரவிருக்கிறது
பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எவரேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக 30...
ஆட்சியை கவிழ்க்க சதி..!! ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரருக்கு தொடர்பு??
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறக்கோரி பேரம் பேசியதாக திமுகவை...
புழல் சிறையில் புதிய ‘டி-ஷர்ட்’ தயாரிப்புப் பிரிவு: சிறைத்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்
சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை புழல்...
தேமுதிக முதுகில் குத்திய எடப்பாடி! கமல்ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கவே வாய்ப்பு உள்ளது என்றும், தேமுதிக முதுகில் குத்துபட போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுகவில்...
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளரும், தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்...
தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும்...
அறிக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்! கீழடி பெருசா வெடிக்கப் போகுது!
சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவுதான் சங்ககாலத்தின் தொடக்கம் என்று ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் கீழடி என்பது தொடக்கம் தான் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கீழடி அகழாய்வு முடிவுகள்...
ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !
துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன...
நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று...
