saminathan

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

தேமுதிக முதுகில் குத்திய எடப்பாடி! கமல்ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கவே வாய்ப்பு உள்ளது என்றும், தேமுதிக முதுகில் குத்துபட போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுகவில்...

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளரும், தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்...

தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும்...

அறிக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்! கீழடி பெருசா வெடிக்கப் போகுது!

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவுதான் சங்ககாலத்தின் தொடக்கம் என்று ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் கீழடி என்பது தொடக்கம் தான் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கீழடி அகழாய்வு முடிவுகள்...

ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !

துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன...

நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று...