saminathan

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

ஆளுநர் தீர்ப்புக்கு தடை! இரு நீதிபதிகளை கண்டித்த தலைமை நீதிபதி!

விடுமுறை கால அமர்வு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டிய சூழலில்,  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு துணை வேந்தர்கள் நியமன விவகார வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஏன் என்று வழக்கறிஞர்...

டெல்லி மீட்டிங்கில் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை! மிரண்டு பார்த்த பிற மாநில முதல்வர்கள்!

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தராதது குறித்து பிரதமரிடம் நேருக்கு நேராக வாதிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக நீடிப்பு

நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த பிரப்வரி மாதம் 28ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலன்...

வசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.துணை...

உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப்...

உச்சநீதிமன்றத்திற்கு பறந்த மெசேஜ்! உடையும் தடை!

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அந்த தடை உடைபட்டு விடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம்...