saminathan
Exclusive Content
புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம் வலைகள் சேதம்
புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம்...
பாஜக – என்.ஆர் காங்கிரஸ் மோதல்: கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு – நாஜிம்
"புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாததால், மாநிலத்தில்...
‘ஜெயிலர் 2’ அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
'ஜெயிலர் 2' அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...
குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதல்வர் விஜய் தான் முதல் குற்றவாளி – டிடிவி தினகரன் கடும் தாக்கு..
குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் விஜய் தான் முதல் குற்றவாளி...
கடலூர் மாநகராட்சியில் போஸ்டர் யுத்தம்! ஸ்டாலின், ஜெ., இபிஎஸ் படங்களை மாற்றி மாற்றி வைத்த திமுக – அதிமுகவினர்
கடலூர் மாநகராட்சிக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை வைப்பதில் திமுக மற்றும்...
உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத நில அளவையர்! திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், கடந்த 7 மாதங்களாகப்...
சீனாவில் இருந்து வந்த போன்கால்! டிரம்பின் இறுதி எச்சரிக்கை! இதுதான் காரணம்!
இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்ததை ஏற்படுத்தி உள்ளது என்று அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த...
போர் நிறுத்தம் ஏன்! மர்மத்தை உடைத்து பேசவா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத்...
போர் வெறியில் ஊடகங்கள்! விளாசும் நிரஞ்சன்குமார்!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ் ஊடகங்களில் போர் குறித்து...
இறங்கிய ட்ரம்ப்! முடிந்த போர்! காசுக்காக அலையும் மீடியா! மக்கள் சாகிறது Vibeஆ!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்...
இந்தியா – பாக். போர் நிறுத்தம்! தடாலடியாக அறிவித்த ட்ரம்ப்!
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தை...
அதிமுக நிர்வாகி பகீர் கடிதம்! பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்! நயினாரை சந்திக்க மறுக்கும் எடப்பாடி!
மெகா கூட்டணி அமைக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்குவது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள...
