saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

சீனாவில் இருந்து வந்த போன்கால்! டிரம்பின் இறுதி எச்சரிக்கை!  இதுதான் காரணம்!

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்ததை ஏற்படுத்தி உள்ளது என்று அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த...

போர் நிறுத்தம் ஏன்! மர்மத்தை உடைத்து பேசவா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத்...

போர் வெறியில் ஊடகங்கள்! விளாசும் நிரஞ்சன்குமார்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ்  ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ் ஊடகங்களில் போர் குறித்து...

இறங்கிய ட்ரம்ப்! முடிந்த போர்! காசுக்காக அலையும் மீடியா! மக்கள் சாகிறது Vibeஆ!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்...

இந்தியா – பாக். போர் நிறுத்தம்! தடாலடியாக அறிவித்த ட்ரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தை...

அதிமுக நிர்வாகி பகீர் கடிதம்! பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்! நயினாரை சந்திக்க மறுக்கும் எடப்பாடி!

மெகா கூட்டணி அமைக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்குவது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள...