saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

மோடி வேண்டாம்! ஆர்.எஸ்.எஸ் தீவிரம்! தராசு ஷ்யாம் அதிரடி!

தன்னை இந்துக்களின் காவலர் என்று மார்தட்டிய மோடியின் பொய்கள் எல்லாம் அம்பலப்பட்டுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் மற்றும் மோடிக்கு எதிராக...

கெஞ்சி கதறிய பாகிஸ்தான்! வாலை நறுக்கிய ராணுவம்!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி...

பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை! 

பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன்...

போரை நிறுத்திய அமெரிக்கா! மோடி – ஆர்எஸ்எஸ் மோதல் உச்சக்கட்டம்! 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் சண்டை...

சீனாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்! டிரம்ப்-க்கு நோ சொன்ன இந்தியா! வெளிப்படையாக பேசும், ஐ.நா. கண்ணன் !

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு...