saminathan

Exclusive Content

“பெங்களூருக்கு 5 டிஎம்சி போதும்; 70 டிஎம்சி அணை எதற்கு?” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு காட்டும் தீவிரமான பிடிவாதத்தை...

தேசிய வில்வித்தை போட்டியில் 10 பதக்கங்கள் வென்று சிவகங்கை வீரர்கள் அசத்தல்

கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், சிவகங்கை...

“எம்.எல்.ஏ-க்கள் முதுகில் அல்ல.. என் நெஞ்சில் குத்திவிட்டார்கள்!” – திமுக-வை  சாடிய  வைகோ.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மதுரையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட்டதால் சர்ச்சை

மதுரையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்ட கல்லூரி...

“108-ல ஏத்திவிட்டது எவன்டா?” – பரமக்குடி அரசு மருத்துவமனையில் குடிமகன் அலப்பறை; வைரலாகும் வீடியோ

​"நான் பாட்டுக்கு செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன், என்னை எவன்டா 108...

கூகுள் மேப் காட்டிய தவறான வழி: லாரி – கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

கேரளாவிலிருந்து மதுரை நோக்கி வந்த கார், கூகுள் மேப் (Google Map)...

டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

மோடி வேண்டாம்! ஆர்.எஸ்.எஸ் தீவிரம்! தராசு ஷ்யாம் அதிரடி!

தன்னை இந்துக்களின் காவலர் என்று மார்தட்டிய மோடியின் பொய்கள் எல்லாம் அம்பலப்பட்டுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் மற்றும் மோடிக்கு எதிராக...

கெஞ்சி கதறிய பாகிஸ்தான்! வாலை நறுக்கிய ராணுவம்!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி...

பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை! 

பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன்...

போரை நிறுத்திய அமெரிக்கா! மோடி – ஆர்எஸ்எஸ் மோதல் உச்சக்கட்டம்! 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் சண்டை...

சீனாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்! டிரம்ப்-க்கு நோ சொன்ன இந்தியா! வெளிப்படையாக பேசும், ஐ.நா. கண்ணன் !

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு...