saminathan

Exclusive Content

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப்....

“அதிமுகவில் கூட இப்படி இல்லை!” – தவெக மாநாட்டிற்கு வெளியே கதறி அழுத முன்னாள் அதிமுக தொண்டர்

​தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக...

பெண் ஆய்வாளர் குறித்து அவதூறு பேச்சு : சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..!

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக்...

பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா

பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும்,...

கோவை : மாணவியின் தந்தை மீது தாக்குதல்.. வீட்டிற்குள் புகுந்து இளைஞர் கும்பல் அட்டகாசம்..!

கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான...

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி...

பாமகவில் செங்குத்துப் பிளவு! திமுகவில் ராமதாஸ் பாஜகவில் அன்புமணி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

பாமகவில் நடைபெறுவது தலைமுறை யுத்தம் என்றும், இதன் காணமாக அந்த கட்சியின் பேர வலிமை குறையும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி...

சாட்டைய எடுங்க ஸ்டாலின்! முர்மு ராஜினாமாவுக்கு  ரெடியா?

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதின்றத்தின் பின்னால் நிற்கவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.மசோதாக்கள் மீது...

பொள்ளாச்சி வழக்கில் அதிரடி! கதறி அழுத 9 பேர்! சிக்கிய அதிமுக புள்ளி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சிகள் , பொதுமக்களின் அழுத்தம் காரணமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப்...

சாகும் வரை சிறை! தப்ப விட்ட எடப்பாடி! ஸ்டாலின் தந்த சவுக்கடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம், இனிமேல் இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பாக பார்ப்பதாக  பேராசிரியர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக பேராசிரியர்...

பொள்ளாச்சி கொடூரர்களுக்கு தண்டனை! தப்பிக்க வைக்க அதிமுக செய்த சதி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது வரவேற்க தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9...

ட்ரம்ப் போனில் மிரட்டினாரா? நடந்த உண்மைகளை சொல்லவா? உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...