saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

பாமகவில் செங்குத்துப் பிளவு! திமுகவில் ராமதாஸ் பாஜகவில் அன்புமணி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

பாமகவில் நடைபெறுவது தலைமுறை யுத்தம் என்றும், இதன் காணமாக அந்த கட்சியின் பேர வலிமை குறையும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி...

சாட்டைய எடுங்க ஸ்டாலின்! முர்மு ராஜினாமாவுக்கு  ரெடியா?

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதின்றத்தின் பின்னால் நிற்கவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.மசோதாக்கள் மீது...

பொள்ளாச்சி வழக்கில் அதிரடி! கதறி அழுத 9 பேர்! சிக்கிய அதிமுக புள்ளி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சிகள் , பொதுமக்களின் அழுத்தம் காரணமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப்...

சாகும் வரை சிறை! தப்ப விட்ட எடப்பாடி! ஸ்டாலின் தந்த சவுக்கடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம், இனிமேல் இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பாக பார்ப்பதாக  பேராசிரியர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக பேராசிரியர்...

பொள்ளாச்சி கொடூரர்களுக்கு தண்டனை! தப்பிக்க வைக்க அதிமுக செய்த சதி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது வரவேற்க தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9...

ட்ரம்ப் போனில் மிரட்டினாரா? நடந்த உண்மைகளை சொல்லவா? உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...