saminathan

Exclusive Content

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்கத் துணைத் தூதர்: ‘திராவிட மாடல்’ புத்தகம் பரிசு

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, அமெரிக்கத் துணைத்...

சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில்...

அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி

"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர்...

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

​தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து...

60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் பங்கு… அசைக்க முடியாத சக்தி முதல்வர் விஜய் – காங்கிரஸ் தீர்மானம்..

“60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு; முதலமைச்சர் ஜோசப் விஜய்...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி!

இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பேரணியாக சென்றனர்.பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் திமுக தலைவரும்,...

ஸ்டாலின் இறக்கிய அஸ்திரம்! நேருக்கு நேர் வெளுத்துவிட்ட நீதிபதி!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கட்டாயம் என்கிற மத்திய...

தமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!

மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று உச்சநீதின்றமே சொல்லியுள்ளது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்...

எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!

இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...