saminathan

Exclusive Content

விஜய் அரசு அல்ல, அது குதிரை பேர சர்க்கார்!” – திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், இந்த...

அதிமுகவை அடியோடு அழிக்கும் எடப்பாடியின் ‘சுயநல’ சாம்ராஜ்யம்! – அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்

"ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தான்" என்ற வரலாற்றுப் பழமொழி...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்கத் துணைத் தூதர்: ‘திராவிட மாடல்’ புத்தகம் பரிசு

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, அமெரிக்கத் துணைத்...

சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில்...

அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி

"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர்...

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

​தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து...

போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே...

மதுரை ஆதீனம் கார் விபத்து! கேஸ் கோர்ட்டில் நிக்காது! உடைத்துப் பேசும் சுகி சிவம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகாரத்தை தமிழ்நாடுதான் நிர்ணயித்தது என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.திமுக அரசு 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னை ராஜா...

மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...

ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின்...