saminathan
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே...
மதுரை ஆதீனம் கார் விபத்து! கேஸ் கோர்ட்டில் நிக்காது! உடைத்துப் பேசும் சுகி சிவம்!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகாரத்தை தமிழ்நாடுதான் நிர்ணயித்தது என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.திமுக அரசு 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னை ராஜா...
மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...
ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!
பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...
ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின்...
