saminathan

Exclusive Content

தலைமையாசிரியருக்கு எதிராக அவதூறு போஸ்டர்: பட்டுக்கோட்டையில் பெற்றோர் திடீர் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர்...

பாகிஸ்தான்: ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..

பாகிஸ்தானின்  உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட  படகு விபத்தில், ஒரே...

“இணையத்தில் பரவும் வேகத்தில் சட்டமும் பாய வேண்டும்!” – ஆபாசப் பட மிரட்டல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில்...

‘சிஸ்டம்’ படத்தில் தத்ரூப நடிப்பு: சிறந்த நடிகைக்கான ‘ஐகானிக் கோல்ட்’ விருதை வென்றார் ஜோதிகா

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ (System) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான...

தாம்பரம் ரயில் நிலைய ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்!

​கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4...

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள அரிசி விலை...

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! “இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்”! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட  பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தக்குதலில் அப்பாவி சுற்றுலா...

நீ இந்துவா?  சைவமா? ஆதீன மடத்தை வைத்து என்ன கிழிச்சீங்க? விளாசும் பழ.கருப்பையா!

மடாதிபதிகள் பல்லக்கில் ஏற ஆசைப்படுகிறார்களே தவிர, சைவத்தை பல்லக்கில் ஏற்ற ஆசைப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது மதுரை ஆதீனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில்...

பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...

எடப்பாடிக்கு தவெக தான்? உடைத்துப் பேசும் அய்யநாதன்!

எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது, கூட்டணியில் பாமக இடம்பெற்றால் மட்டுமே கொ கூட்டணியாக மாறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக மெகா கூட்டணி வியூகம் தொடர்பாக ஊடக விவாதம் ஒன்றில்...

நிர்மலாவின் பிரஸ்மீட் உளறல்கள்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நெத்தியடி பதில்!

நாட்டில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.திமுக மீதான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின்...