saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! “இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்”! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட  பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தக்குதலில் அப்பாவி சுற்றுலா...

நீ இந்துவா?  சைவமா? ஆதீன மடத்தை வைத்து என்ன கிழிச்சீங்க? விளாசும் பழ.கருப்பையா!

மடாதிபதிகள் பல்லக்கில் ஏற ஆசைப்படுகிறார்களே தவிர, சைவத்தை பல்லக்கில் ஏற்ற ஆசைப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது மதுரை ஆதீனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில்...

பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...

எடப்பாடிக்கு தவெக தான்? உடைத்துப் பேசும் அய்யநாதன்!

எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது, கூட்டணியில் பாமக இடம்பெற்றால் மட்டுமே கொ கூட்டணியாக மாறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக மெகா கூட்டணி வியூகம் தொடர்பாக ஊடக விவாதம் ஒன்றில்...

நிர்மலாவின் பிரஸ்மீட் உளறல்கள்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நெத்தியடி பதில்!

நாட்டில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.திமுக மீதான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின்...