saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

மிச்சமீதி அதிகாரமும் காலி! ராஜ்பவனுக்கு பறந்த மெசேஜ்!  ஆடிப்போன ரவி!

பல்கலைக் கழகங்களில் சோசியல் ஜஸ்டிஸ், சயிண்டிபிக் அப்ரோச் தவிர வேறு ஏதும் பின்பற்றக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுக்கு கூறியதன் மூலம் ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர்...

2.5 ஆண்டு டிமாண்டில் ராமதாஸ்! உருவாகும் மூன்றாவது அணி!

தவெக - பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவருகும் தலா 2.5 ஆண்டுகள் ஆட்சி, 50-50 சதவீத இடங்கள் என்று பேசப்படுகிறது என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக- பாஜக...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...

ரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி!  ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்! 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் அவர்களை காப்பாற்றி வருவதாக  பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும்...

நயினாரின் ரகசிய டெல்லி விசிட்! டிசம்பரில் அரங்கேறும் தவெக கூட்டணி! உடைத்துப் பேசும் மில்டன்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான எதிர்க்கட்சி முகம் என்பது கிடையாது என்றும், 4 கட்சிகள் சேர்ந்து 40 சதவீத வாக்குகள் வந்துவிடும் என்பது அரசியல் தெரியாதவர்களின் பேச்சாகும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.ஜே.பி.நட்டாவின்...