saminathan

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

மிச்சமீதி அதிகாரமும் காலி! ராஜ்பவனுக்கு பறந்த மெசேஜ்!  ஆடிப்போன ரவி!

பல்கலைக் கழகங்களில் சோசியல் ஜஸ்டிஸ், சயிண்டிபிக் அப்ரோச் தவிர வேறு ஏதும் பின்பற்றக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுக்கு கூறியதன் மூலம் ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர்...

2.5 ஆண்டு டிமாண்டில் ராமதாஸ்! உருவாகும் மூன்றாவது அணி!

தவெக - பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவருகும் தலா 2.5 ஆண்டுகள் ஆட்சி, 50-50 சதவீத இடங்கள் என்று பேசப்படுகிறது என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக- பாஜக...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...

ரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி!  ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்! 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் அவர்களை காப்பாற்றி வருவதாக  பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும்...

நயினாரின் ரகசிய டெல்லி விசிட்! டிசம்பரில் அரங்கேறும் தவெக கூட்டணி! உடைத்துப் பேசும் மில்டன்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான எதிர்க்கட்சி முகம் என்பது கிடையாது என்றும், 4 கட்சிகள் சேர்ந்து 40 சதவீத வாக்குகள் வந்துவிடும் என்பது அரசியல் தெரியாதவர்களின் பேச்சாகும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.ஜே.பி.நட்டாவின்...