saminathan

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

ஆள விட்றா சாமி! அலறி ஓடிய ரவி! ஸ்டாலின் காட்டும் உறுதி!

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்ததன் மூலம் அந்த பதவி என்பது முதலமைச்சர் சொன்னது போல அது வெறும் போஸ்ட்மேன் வேலைதான் என்று துணை வேந்தர்களே உணர்த்தி விட்டார்கள் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்...

கடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா! 

சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்ததாகவும், அப்படி கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி தெரிவித்துள்ளார்.கோவையில்...

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்...

அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக சிதைக்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

குடியுரிமை திருத்த சட்டம், வக்பு சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...

அமைச்சரவை மாற்றம்! 2026 தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

அமைச்சரவை மாற்றம் 2026 சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த...

18 வயது நிரம்பாத குழந்தைகள்! கோவையில் நடக்கும் கூத்து!

கோவையில் நடைபெற்ற தவெக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கிற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.தவெக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் குறித்து...