saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

ஸ்டாலின் கணக்கு 200+! மோடி நினைப்பது நடக்காது!

அதிமுக பாஜக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் விதமாகவே முதலமைச்சர் 200க்கும் அதிகமான தொகுதகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராணுவத்திற்கு...

மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! அதிரடி ஆட்டத்துக்கு தயாராகும் திமுக!

தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்கொள்ளும் விதமாக முதலமைச்சர் மாற்றி அமைத்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவை மாற்றம்...

அலறும் ஆளுநர் டூ அமித்ஷா ! எடப்படிக்கும் இதே கதிதான்! விளாசும் எஸ்.பி. லட்சுமணன்!

அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை, ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் பாஜகவின் அனைத்து வாதங்களும் தள்ளுபடியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! ஜூனில் தரமான சம்பவம்! உடைத்துப்பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்வதற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை. அது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில்...

ஒரே நாளில் தலைகீழ்! ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவால் பழிவாங்கப்படுவதாகவும், அவர் விவகாரத்தில் சட்ட ரீதியாக நடந்துகொள்வதென்று முதல்வர் முடிவு எடுத்து அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.தமிழக...

பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வட இந்தியா பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.இந்தியா...