saminathan

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

ஸ்டாலின் கணக்கு 200+! மோடி நினைப்பது நடக்காது!

அதிமுக பாஜக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் விதமாகவே முதலமைச்சர் 200க்கும் அதிகமான தொகுதகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராணுவத்திற்கு...

மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! அதிரடி ஆட்டத்துக்கு தயாராகும் திமுக!

தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்கொள்ளும் விதமாக முதலமைச்சர் மாற்றி அமைத்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவை மாற்றம்...

அலறும் ஆளுநர் டூ அமித்ஷா ! எடப்படிக்கும் இதே கதிதான்! விளாசும் எஸ்.பி. லட்சுமணன்!

அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை, ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் பாஜகவின் அனைத்து வாதங்களும் தள்ளுபடியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! ஜூனில் தரமான சம்பவம்! உடைத்துப்பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்வதற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை. அது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில்...

ஒரே நாளில் தலைகீழ்! ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவால் பழிவாங்கப்படுவதாகவும், அவர் விவகாரத்தில் சட்ட ரீதியாக நடந்துகொள்வதென்று முதல்வர் முடிவு எடுத்து அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.தமிழக...

பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வட இந்தியா பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.இந்தியா...