saminathan
Exclusive Content
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
2026 தேர்தல் – குறைந்த எண்ணிக்கையில் பதிவான வாக்குகள், அதிக ‘சதவீதத்தின் பின்னணி என்ன?
2026 சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7.00 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு...
சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு...
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்
தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம்...
2026 தேர்தல் – திமுக கூட்டணி: 42–45% அதிமுக: 28–31% விஜய் அணி: 12–16% இது தான் ரிசல்ட்
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 42–45% பிடித்து...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா காமேனி ‘கடுமையான காயம்’
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மோஜ்தபா காமேனி, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில்...
பாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?
பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராகிறது என்று வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாவும், போரால் யாருக்கும் எப்போதும் நன்மை கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா -...
பஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் காஷ்மீரை நாட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் மற்றும் மத்திய அரசின்...
ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!
துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு...
ரவி முகத்தில் கரி! கழட்டிவிட்ட துணை வேந்தர்கள்! ஊட்டி மீட்டிங் டோட்டல் டேமேஜ்!
துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை உணர்ந்துகொண்டதால்தான் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக மூத்த...
என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து...
2026 தேர்தலில் எடப்பாடிக்கு காத்திருக்கும் சவால்! வெளிப்படையாக பேசும் அய்யநாதன்!
திமுகவை எதிர்த்து வலிமையான கூட்டணி அமைப்பதே எடப்பாடியின் திட்டமாகும் என்றும், அந்த கூட்டணியில் விஜயை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள்...
