saminathan

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப்...

 பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...

திருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?

திமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தான் அவர்கள் சேர்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜயின் அரசியல் நிலைப்பாடு, திருமாவளவனுக்கு பாமக மாநாட்டு...

போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...

யார பாக்க போயிருக்கீங்க எடப்பாடி? கால் மேல் கால் போட்டு ஜெயிக்க போறாரு ஸ்டாலின்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதனை எடப்பாடி புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு ஒன்றிணைந்த அதிமுகவை ஏற்படுத்த முயற்சிக்க  வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பு, இது தொடர்பாக...

அமித்ஷா முதுகில் சவாரி செய்வது ஏன்? தம்பிதுரையால், இபிஎஸ்க்கு வந்த நெருக்கடி! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கூட்டணி ஆட்சி குறித்த அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கருத்து தவறானது. அதனால் பாமக, பாஜக தொண்டர்கள் ஆத்திரமடைவார்கள் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது...