saminathan
Exclusive Content
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...
மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...
‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....
நீயா? நானா? வரவேக்கூடாது! டெல்லியில் போட்டுக் கொடுத்த சங்கி! உடைத்துப்பேசும் ஜீவசகாப்தன்!
நீயா? நானா? நிகழ்ச்சி தொடர்பான புரோமக்களை பார்த்து வலதுசாரி ஆதரவாளர்கள் தான் டெல்லி மூலம் அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளாளர்.நீயா? நானா? நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதன் பின்னணி...
திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு சிக்கல் என்றால்…? அன்று சொன்னதை இன்று செய்து காட்டும் வைகோ!
திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபித்துக் காட்டியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய...
மோடியை பங்கம் செய்த வைகோ! கதறிய சங்கிகள்! டெல்லியில் நடந்தது என்ன?
இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய கம்பீரமான, உரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களையில் இந்தி திணிப்புக்கு எதிராக மதிமுக...
சீமானுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘தம்பி’! சுப.வீரபாண்டியன் விளாசல்!
ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின்...
ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!
தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர்...
அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்? எடப்பாடியின் திடீர் முடிவு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...
