saminathan

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

நீயா? நானா? வரவேக்கூடாது! டெல்லியில் போட்டுக் கொடுத்த சங்கி! உடைத்துப்பேசும் ஜீவசகாப்தன்!

நீயா? நானா? நிகழ்ச்சி தொடர்பான புரோமக்களை பார்த்து வலதுசாரி ஆதரவாளர்கள் தான் டெல்லி மூலம் அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளாளர்.நீயா? நானா? நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதன் பின்னணி...

திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு சிக்கல் என்றால்…? அன்று சொன்னதை இன்று செய்து காட்டும் வைகோ!

திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபித்துக் காட்டியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய...

மோடியை பங்கம் செய்த வைகோ! கதறிய சங்கிகள்! டெல்லியில் நடந்தது என்ன?

இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய கம்பீரமான, உரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களையில் இந்தி திணிப்புக்கு எதிராக மதிமுக...

சீமானுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘தம்பி’! சுப.வீரபாண்டியன் விளாசல்!

ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின்...

ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர்...

அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்?  எடப்பாடியின் திடீர் முடிவு!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...