saminathan
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!
லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனியை அரங்கேற்ற உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் தனது சிம்பொனி இசையை இன்று அரங்கேற்ற உள்ளார். இதனையொட்டி...
மணிமுத்தாறு அருவியில் 13 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம்...
மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் – தலைமை கழகம் அறிவிப்பு
மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி...
மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெற்ற விவகாரம்… எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பாஜக நிர்வாகிகள் கைது!
சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை கட்டாயபடுத்தி கையெழுத்து போட வைத்த விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஓ.எம்.ஆர் சாலை...
சர்வதேச மகளிர் தினம் : பாலின சமத்துவத்தை உறுதி செய்திடுவோம்!
சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு, உற்ற துணையாக விளங்கிட நாம் உறுதி ஏற்றுக்கொள்வோம்.வருடம் தோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம்...
மோடின்னு நினைச்சியா? 29 நிமிடம் தாண்டவம் ஆடிய பி.டி.ஆர்!
அரசியலமைப்பு சட்டத்தை மீறி தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பிரபல Wire...
