saminathan

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து...

பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்: ஆகஸ்ட் 17 முதல் ‘எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன்’ கட்டாயம் – பயோமெட்ரிக் சரிபார்ப்பும் அறிமுகம்!

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் அலைச்சலின்றிச் சேவைகளைப் பெறவும் பதிவுத்...

ஆலங்குளம் அரசு நெல் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து: 27 ஆயிரம் மூட்டைகள் தீக்கிரை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கியில்...

ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு 

குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிக வரி அலுவலர், தொழிலாளர்...

சீமானுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி தந்தாரா பிரபாகரன்..? உண்மையை போட்டுடைக்கும் சுவிஸ் சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் குறுகிய நேரம் மட்டுமே சந்தித்தார் என்றும், அந்த நேரத்தில் பிரபாகரனுடன் உணவு அருந்தவோ, அவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவோ இல்லை என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்...

ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?

வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...

சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!

இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...

சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!

தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ...

பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு...