saminathan

Exclusive Content

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில்...

ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் வருமானம் அதிர்ச்சி: ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை லட்சமா?

தென்னிந்திய திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர்...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில்...

ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்: ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு

கேரளா மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி,...

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில்...

வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப்...

புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...

சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!

சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...

விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா? பனையூரில் நடந்த 40 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் கட்சிக்கு, ஆதவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு, தேர்தல் வியூக வகுக்கும் பணிகளை...

தங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை...

மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் – நடிகை வினோதினி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பாக நடிகை வினோதினி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...