saminathan
Exclusive Content
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....
1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!
தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...
இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்
இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள்...
வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!
அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம்...
அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்
தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20...
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...
விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா? பனையூரில் நடந்த 40 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது என்ன?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் கட்சிக்கு, ஆதவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு, தேர்தல் வியூக வகுக்கும் பணிகளை...
தங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை...
மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் – நடிகை வினோதினி!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பாக நடிகை வினோதினி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:...
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...
