saminathan
Exclusive Content
திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை….
விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி திருவொற்றியூர் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேளாங்கண்ணியில்...
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...
விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை...
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...
சேலத்தில் அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்… அதிர்ச்சியில் சீமான்!
நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ், சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட...
ஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் சேர்வதால் அந்த கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...
மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் விலகல்… மேச்சேரி ஒன்றியத்திலும் 200 பேர் வெளியேறினர்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ரகு, மேச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
மார்ட்டினின் ரூ.300 கோடி கைமாறியதா? ஆதவ் லாபிக்குள் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக - விஜய் கட்சி இடையே கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சித்து வருவதாகவும், தேர்தல் வேலைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி லாட்டரி மார்ட்டினின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் பத்திரியாளர் தாமோதரன் பிரகாஷ்...
ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை...
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...
