saminathan

Exclusive Content

“ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது” – டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் வீழ்ச்சி!

ஈரானுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

‘தாய் கிழவி’ 100-வது நாள் வெற்றி விழா: இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர்...

ஈரான் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் டிரம்ப்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% அதிரடி உயர்வு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை...

இன்ஸ்டாகிராம் விளம்பரக் குளறுபடி: இந்தியாவில் 1,60,000 விளம்பரதாரர் கணக்குகளை அதிரடியாக நீக்கியது மெட்டா (Meta) நிறுவனம்!

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் வெளியான சில விளம்பரங்கள் குறித்து எழுந்த கடுமையான...

சேலத்தில் அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்… அதிர்ச்சியில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ்,  சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட...

ஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் சேர்வதால் அந்த கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...

மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் விலகல்… மேச்சேரி ஒன்றியத்திலும் 200 பேர் வெளியேறினர்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ரகு, மேச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

மார்ட்டினின் ரூ.300 கோடி கைமாறியதா? ஆதவ் லாபிக்குள் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக - விஜய் கட்சி இடையே கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சித்து வருவதாகவும், தேர்தல் வேலைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி லாட்டரி மார்ட்டினின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் பத்திரியாளர் தாமோதரன் பிரகாஷ்...

ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை...

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...