saminathan
Exclusive Content
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...
ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...
சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் வங்கதேச இளைஞர் கைது… 5 நாள் போலீஸ் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் ஆணை!
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், மும்பை பாந்த்ராவில் உள்ள...
திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா!
திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான...
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...
ஜனவரி 25 வரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று...
பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை...
நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின்...
