saminathan

Exclusive Content

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில்  தீவிரமாக...

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?  ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப்...

காசாவில் போர் நிறுத்தம் : பின்னணியில் நடந்தது என்ன?

ஹமாஸ் இயத்துடனான போரில் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் சுகி...

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம்… பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் உரிமையை பறிக்கும் யுஜிசி புதிய விதிகள்!  

பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அமல்படுத்தாத பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

சீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி… பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!

பெரியார் மண்ணில் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி சீமான் அதிக வாக்குகள் வாங்கி விட்டேன் என சவால் விடுவதற்காகத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் போட்டியிடவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...

முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு 

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க  7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...

பாஜகவின் கைக்கூலியாக மாறிய சீமான்… வெளுத்து வாங்கிய பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு...