saminathan
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மையங்கள் தயார்… அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு...
தேர்தல் அதிகாரியை மிரட்டிய விவகாரம்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கரூர் பழனியப்பா நகரில்...
வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி...
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் காங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக...
2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...
சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...
