saminathan
Exclusive Content
“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!
"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...
“முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல!” – கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அர”சியல் தளங்களில் குவியும் கடுமையான விமர்சனங்கள்!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள்...
சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!
கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு...
மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை...
போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத்...
ரஷ்யாவில் வினோதம்: ரோபோக்களுக்கு நடந்த உலகளாவிய முதல் திருமணம்!
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனிதர்களைப் போலவே இரண்டு...
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மையங்கள் தயார்… அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு...
தேர்தல் அதிகாரியை மிரட்டிய விவகாரம்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கரூர் பழனியப்பா நகரில்...
வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி...
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் காங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக...
2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...
சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...
