saminathan
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
பல்கலைக்கழகங்களில் “பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை” அறிமுகப்படுத்த உத்தரவு
தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள...
மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!
எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு...
மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர்...
அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு...
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி!
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல்...
இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு
மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன்...
