saminathan

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

பல்கலைக்கழகங்களில் “பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை” அறிமுகப்படுத்த உத்தரவு

தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என  உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள...

மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!

எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு...

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர்...

அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு...

மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி!

மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல்...

இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு

மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி  உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன்...