saminathan

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இது...

எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 

எல்.ஐ.சி இணையதளம் பக்கம் முழுமையாக இந்தியில் மாற்றம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் இணைதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை முழுமையாக இந்தியில்...

செல்பி எடுக்க முயன்றதால் தெய்வானை யானை தாக்கியது – வனத்துறை விளக்கம்

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நீண்ட நேரம் செல்பி எடுக்க முயன்றதால் 2 பேரை தாக்கியுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு இன்று பிற்பகலில் உணவு கொடுக்க முயன்ற சிசுபாலன்...

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி… பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல்...

நடப்பாண்டு ஓய்வுபெறும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை...

இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி! 

கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதுகிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு...