saminathan
Exclusive Content
துளசேந்திரபுரம் ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு: தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது வழக்கா? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில்,...
“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள்...
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல்...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற...
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் எரிந்து சேதம்
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் எரிந்து சேதம் அடைந்தது.திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மையம்...
தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தவளாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம், கடந்த...
மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்… பேராசிரியர் ரெங்கநாதன் 6 மாத விருப்ப ஓய்வில் செல்ல உத்தரவு!
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த புகாரில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் விருப்ப ஓய்வில் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே...
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி!
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும்...
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
