saminathan

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற 16-வது மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள்...

மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு...

ரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடியே 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...

டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு… புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின்...

உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது...

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த...