saminathan
Exclusive Content
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பு: வெயிலில் தவிக்கும் பயணிகள்; பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துக்காக...
“ஜானகி அம்மாவின் மறைவு இந்திய சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு” – இளையராஜா உருக்கமான இரங்கல்!
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது...
மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி...
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...
யூடியூப் ஊழியருக்கு கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல்: பிக்பாஸ் புகழ் “வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்” மீது 2-வது வழக்கு பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது,...
தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்...
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற 16-வது மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள்...
மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு...
ரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடியே 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...
டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு… புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு!
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின்...
உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது...
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த...
