saminathan

Exclusive Content

​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

'ஆனந்தன் காடு' திரைப்படப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அதிநவீன கேமராக்கள் மற்றும்...

“ஓடுவது, ஒளிவது எல்லாம் திமுக-வினருக்கு இல்லை”: சம்மன் சர்ச்சைக்கும், சிங்கப்பூர் பயணத்திற்கும் எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

"ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுக-வினரின் ரத்தத்திலேயே இல்லை; தலைவர் கலைஞரோ,...

வியட்நாமில் 10 தமிழர்கள் பலி: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியமே காரணமா? – தி. வேல்முருகன் அதிரடி கேள்வி!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த...

ஓரணியில் திமுக – தவெக; திருமாவின் அரசியல் ஆலோசனை ஆபத்தானது: திமுகவை தற்கொலைக்குத் தூண்டும் செயல்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை கண்டிராத...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கடற்காரை - தாம்பரம் இடையே நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தாம்பரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு...

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று  பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி...

ரோகித் சர்மா – ரித்திகா  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா - ரித்திகா  தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா  என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த...

உ.பி. மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி – செல்வப்பெருந்தகை இரங்கல்!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  உத்தரபிரதேச...

முதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில்...

மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே...