saminathan

Exclusive Content

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கடற்காரை - தாம்பரம் இடையே நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தாம்பரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு...

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று  பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி...

ரோகித் சர்மா – ரித்திகா  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா - ரித்திகா  தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா  என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த...

உ.பி. மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி – செல்வப்பெருந்தகை இரங்கல்!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  உத்தரபிரதேச...

முதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில்...

மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே...