saminathan
Exclusive Content
E20 பெட்ரோல் திட்டம்: பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அவசரக் கடிதம் – மாற்று வழிகளை உருவாக்கக் கோரிக்கை!
E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படாத பழைய...
என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
"அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் இன்னும் சீராக இல்லை; அதேநேரம் நான் இன்று இந்த...
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை...
டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!
காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும்...
“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!
தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில்...
கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள்...
பசும்பொன் நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த...
நவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல...
மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான 51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம்...
ரூ. 411 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு… அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் தவறான நீதிமன்றத்தில் ஆணைகளை பெற்றதாக புகார்
சென்னை பரங்கிமலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள...
சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில...
தீபாவளி பண்டிகை – நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று 2,461 சிறப்பு பேருந்துகள் மூலம் 1.10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும்...
