saminathan

Exclusive Content

காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம்...

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம்...

அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது....

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கதீட்ரல் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.சென்னை கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ...

ஆவினில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி… முன்னாள் சபாநாயகரின் சகோதரர் கைது

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன்...

மேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து… 7 பேர் உடல் சிதறி பலி!

மேற்குவங்கத்தில் தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் கைராசோல் பகுதியில் கங்காராம்சாக் - பதுலியா நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு...

ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!

ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து...

தாம்பரத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு: கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.நாடாளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை தொகுதி பா.ஜ.க....