saminathan
Exclusive Content
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த...
வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து...
தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்
திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை...
வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ...
காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்
காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம்...
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம்...
234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக தலைமை
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து, திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என திமுக தலைவரும்,...
நா.த.க-விலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கட்சியினர் இடையே அதிருப்தி அதிகரித்த வண்ணம் உள்ளது....
அரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
அரியானா, ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர்...
அடுத்த 3 மணி நேரத்திற்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்படும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை
சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சாம்சங்...
அதிமுக பேனர்களை அகற்றும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஆம்பூரில் சோகம்
ஆம்பூர் அருகே அதிமுக பிளக்ஸ் பேனர் அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக...
