saminathan
Exclusive Content
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...
மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!
"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
எத்தனால் கலப்பு பெட்ரோலின் மறுபக்கம்! – மக்கள் தலையில் சுமையா? சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வைக்கும் காரசாரமான விமர்சனங்கள்!
"மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள '20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல்'...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. – திருமாவளவன் பாராட்டு!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. என்றும், பேராளுமை கொண்ட தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
துணை முதலமைச்சராகிறார் உதயநிதி; செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானார்கள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் அமைச்சரவையில் இருந்து...
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு, ராகுல் காந்தி கடிதம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 21ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி...
ஆலப்புழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நேரு கோப்பை படகுப் போட்டி… 70க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு
ஆலப்புழாவில் 70வது நேரு கோப்பை படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன.கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை...
ஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது....
மதுபோதையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்… நூல் இழையில் உயிர் தப்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி!
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் ஒன்று சாலையோர செருப்பு தைக்கும் கடையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.சென்னை அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று...
