saminathan
Exclusive Content
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும்...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!
பெரம்பூரில் ஒரு வயதையும், திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…
ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. – திருமாவளவன் பாராட்டு!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. என்றும், பேராளுமை கொண்ட தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
துணை முதலமைச்சராகிறார் உதயநிதி; செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானார்கள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் அமைச்சரவையில் இருந்து...
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு, ராகுல் காந்தி கடிதம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 21ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி...
ஆலப்புழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நேரு கோப்பை படகுப் போட்டி… 70க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு
ஆலப்புழாவில் 70வது நேரு கோப்பை படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன.கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை...
ஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது....
மதுபோதையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்… நூல் இழையில் உயிர் தப்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி!
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் ஒன்று சாலையோர செருப்பு தைக்கும் கடையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.சென்னை அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று...
