saminathan

Exclusive Content

“தேர்தல் வெற்றித் தோல்விகளால் விசிக ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்காது; நான் தலைவர்களை உருவாக்குகிறேன்!” – திருமாவளவன் அதிரடி பேச்சு!

"விடுதலைச் சேர்க்கைகள் கட்சி என்பது தேர்தல் வெற்றி அல்லது தோல்விகளால் பின்னடைவைச்...

சென்னை பெரம்பூரில் நடுரோட்டில் பயங்கரம்.. வேறு ஒருவருடன் காதல்.. முன்னாள் காதலியை தீர்த்துக்கட்ட முயன்ற வெறிச்செயல்!

சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில், தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒருவரைக்...

உங்க வீட்ல கார், டிவி, இன்டர்நெட் இருக்கா? தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி கணக்கெடுப்பு.. முழு விபரம் உள்ளே!

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் முதற்கட்ட மக்கள் தொகை...

பௌர்ணமி கிரிவலம்: ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று...

The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...

சத்தீஷ்கரில் மின்னல் தாக்கி பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

பாஜக சொல்வது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா?… வெளுத்து வாங்கிய ஆளுர் ஷாநவாஸ்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமர் பதவியில் இருந்தாலும், அவரால் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே உள்ளதாகவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம், புதுவையில் அடுத்த  7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  மத்திய வங்ககடல்...

காதல்ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்

காரைக்கால் கடற்கரையில் காதல்ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்ற கடலோர காவல் படை காவலர் ராஜ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி வந்துள்ளனர்....

இசிஐ பேராயர் எஸ்ரா சற்குணம் உடல்நல குறைவால் உயிரிழப்பு

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் காலமானார். அவருக்கு வயது 86.இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா பேராயர் எஸ்ரா சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கத்தின்...