saminathan

Exclusive Content

உங்க வீட்ல கார், டிவி, இன்டர்நெட் இருக்கா? தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி கணக்கெடுப்பு.. முழு விபரம் உள்ளே!

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் முதற்கட்ட மக்கள் தொகை...

பௌர்ணமி கிரிவலம்: ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று...

The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...

 காவி சிந்தனையில் இருந்த என்னை பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றிய பெரியார்.. எழுத்தாளர் நலங்கிள்ளியின் உருக்கமான பேட்டி!

​"ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் காவிமயமான சிந்தனைகளோடு இருந்த என்னை, பகுத்தறிவுப் பாதைக்குக்...

“சமூக நீதித் துறை என்ற பெயரை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்aகை

தமிழக அரசின் 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை' என்பதன் பெயரைச்...

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை‌ கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...

தமிழ்நாட்டில் போர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை புதுப்பிப்பு

மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த போர்டு நிறுவனம் கடந்த 3...

 பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – நெல்லை மாநகர காவல்துறை 

நெல்லையில் இளைஞரின் பூணூலை மர்மநபர்கள் அறுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.நெல்லை மாநகர் பெருமாள்புரம் காவல்...

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து...

திருச்சியில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் நேற்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில்...

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 100 பேர் பலி, 400 பேர் படுகாயம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் -  ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம்...