saminathan

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை‌ கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...

தமிழ்நாட்டில் போர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை புதுப்பிப்பு

மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த போர்டு நிறுவனம் கடந்த 3...

 பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – நெல்லை மாநகர காவல்துறை 

நெல்லையில் இளைஞரின் பூணூலை மர்மநபர்கள் அறுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.நெல்லை மாநகர் பெருமாள்புரம் காவல்...

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து...

திருச்சியில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் நேற்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில்...

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 100 பேர் பலி, 400 பேர் படுகாயம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் -  ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம்...