saminathan
Exclusive Content
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!
பெரம்பூரில் ஒரு வயதையும், திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…
ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து
அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...
தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்த்த புகாரில் தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல்...
அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிய உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர், அனைத்து...
நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்...
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை கடந்த 14-ஆம்...
திருப்பதி லட்டு விவகாரம்… திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் நெய்யின் தரம்
சரியில்லை என புகார் அளித்ததன் பேரில் குஜராத்தில் உள்ள...
இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்… பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி
இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது,...
