saminathan
Exclusive Content
“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...
கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’,...
270 ரன்கள் டார்கெட்.. அசால்ட்டாக தட்டித்தூக்கிய வாஷிங்டன் ஃப்ரீடம்.. வரலாற்றுப் பக்கங்களில் புதிய உலகச் சாதனை!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் ஒட்டுமொத்த...
“தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது!” – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி விளக்கம்!
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஆனால், அது கட்டாயமாகத்...
“விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணமே அதிமுகதான்!” – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!
"தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)...
“இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேறவில்லை!” – வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தது ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வெளியேறப் போவதாக...
தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்த்த புகாரில் தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல்...
அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிய உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர், அனைத்து...
நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்...
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை கடந்த 14-ஆம்...
திருப்பதி லட்டு விவகாரம்… திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் நெய்யின் தரம்
சரியில்லை என புகார் அளித்ததன் பேரில் குஜராத்தில் உள்ள...
இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்… பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி
இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது,...
