saminathan

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

மூடா நில முறைகேடு வழக்கு… முதலமைச்சர் சித்தராமையா மனு தள்ளுபடி

மூடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா விசாரிக்க தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு...

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நியூ மைனகுரி ரயில் நிலையத்தில் இன்று காலை 6...

பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கிவைத்த 200 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மகளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை...

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள பத்லாபூர் பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகளுக்கு, அந்த...

சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.56,000-ஐ தொட்டது!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.56,000க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, சவரன் ரூ.55,840க்கு...