saminathan
Exclusive Content
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...
“ஊழலின் மகாசக்தியாகத் தவெக அரசு விளங்குகிறது!” – முதலமைச்சர் விஜய் மீது முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி கடும் சாடல்!
"தமிழ்நாட்டில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தூய ஆட்சி,...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை...
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு...
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
மூடா நில முறைகேடு வழக்கு… முதலமைச்சர் சித்தராமையா மனு தள்ளுபடி
மூடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா விசாரிக்க தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு...
மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நியூ மைனகுரி ரயில் நிலையத்தில் இன்று காலை 6...
பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கிவைத்த 200 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மகளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை...
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி
மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள பத்லாபூர் பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகளுக்கு, அந்த...
சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.56,000-ஐ தொட்டது!
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.56,000க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, சவரன் ரூ.55,840க்கு...
