saminathan
Exclusive Content
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு...
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத்...
பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!
பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி...
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவி ஏற்பு… நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவு
இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நேற்று பொறுப்பேற்ற நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும், இடதுசாரி தலைவருமான...
ஜம்மு -காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்திற்கு...
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்து – 6 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர்...
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் அறிவிப்பு
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும்...
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கடந்த 2011 முதல் 2016ம்...
