saminathan

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீட்டிக்க வேண்டும்...

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு...

திருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் – இருவர் கைது

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச...

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மூலம் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின்...

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… கிராம் வெள்ளி ரூ.100-ஐ கடந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.56,480க்கு வர்த்தகமாகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் சவரன்...

“யாரை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு வாங்கினார்கள் என எனக்கு தெரியாது”… ரவுடி புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்

ரவுடி சம்பவம் செந்தில் கேட்டதாக கூறியதால் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்வதற்காக வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு...