saminathan

Exclusive Content

தவெக-வில் வெடித்த உட்கட்சி பூசல்.. திமுக-வை வீழ்த்துமா விஜய் கூட்டணி? தராசு ஷயாம் பக்கா கணிப்பு!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி...

த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள்...

“அழிந்தால் சென்னைக்கு ஆபத்து!” – பள்ளிக்கரணை கையெழுத்து இயக்கத்தில் பாமகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும்...

ஜப்பான் ஓபனில் புதிய வரலாறு: அகானே யமகுச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து!

இந்திய பேட்மிண்டன் உலகின் தாரகை பி.வி.சிந்து, ஜப்பானில் நடைபெற்று வரும் சர்வதேச...

மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு: 45 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பெரியார் தோரண வாயில்’ இடித்து அகற்றம்!

மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த கே.கே.நகர் பகுதியில் இருந்த...

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: வடபழனியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; இரு அணிகளிடையே திடீர் வாக்குவாதம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்… சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை...

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? – அன்புமணி ராமதாஸ்

அரியலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது சரக்குந்து மோதி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை

புதுச்சேரியில்  9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச்...

கேரளாவில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கேரளாவில் அண்மையில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவர் பெங்களுருவில் படித்து வந்துள்ளார்....

சென்னையில் 4 இடங்களில் 1,878 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 1,878 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்டு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர்...

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000...