saminathan

Exclusive Content

“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…

"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...

அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொகாஜன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...

ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...

ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?

ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர்...

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்… சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை...

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? – அன்புமணி ராமதாஸ்

அரியலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது சரக்குந்து மோதி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை

புதுச்சேரியில்  9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச்...

கேரளாவில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கேரளாவில் அண்மையில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவர் பெங்களுருவில் படித்து வந்துள்ளார்....

சென்னையில் 4 இடங்களில் 1,878 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 1,878 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்டு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர்...

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000...