saminathan

Exclusive Content

டெல்லி தப்பு பண்ணா தட்டிக்கேட்போம்; காங்கிரஸ் கூட்டணி இன்றி பாஜகவை எதிர்க்க திமுகவுக்குத் துணிவுள்ளது! – வல்லம் பஷீர் அதிரடி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வரவிருக்கும் முக்கிய மசோதாக்கள் மற்றும் டெல்லி தொகுதி...

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா?...

கம்யூனிஸ்ட் கட்சிகளின் முரண்பட்ட நிலைப்பாடும், தொகுதி மறுவரையறை அரசியலும் – உமாபதி கிருஷ்ணன் பரபரப்புப் பேட்டி!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், திமுக கூட்டணியின் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும்...

​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும்...

காமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும் சாடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேகா) தலைவரும், தமிழக முதல்வருமான விஜயை பெருந்தலைவர்...

ஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தூத்துக்குடி இளைஞர்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மியுகி என்ற இளம் பெண்ணை, தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம்...

நெல்லை அருகே கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஜேக்கப் மகன் அருண்குமார்,...

சென்னை விமான நிலையத்தில்  4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அவதி 

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில்  4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.தொடர் விடுமுறை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் சீரடி...

வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்திற்காக இன்று முதல்  தண்ணீர் திறக்கப்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. தற்போது...

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து –  10 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் மீரட்  ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை...

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்த விவகாரம்… சிபிஎம் சார்பில் செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...