saminathan
Exclusive Content
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொகாஜன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர்...
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு...
ஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தூத்துக்குடி இளைஞர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த மியுகி என்ற இளம் பெண்ணை, தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம்...
நெல்லை அருகே கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஜேக்கப் மகன் அருண்குமார்,...
சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அவதி
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.தொடர் விடுமுறை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் சீரடி...
வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. தற்போது...
உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் மீரட் ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை...
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்த விவகாரம்… சிபிஎம் சார்பில் செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
