saminathan

Exclusive Content

“திமுக ஆட்சி மீண்டும் அமையாது” – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

​"தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாது" என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக்...

மாறிவரும் அரசியல் சூழலும் கட்சிகளின் மறுசீரமைப்பும்: மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் சிறப்பு அலசல்

​தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் களம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும்...

“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், "மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!

"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு...

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற முடியாது: போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!

பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை நம் சமூகம் இன்னும்...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு… ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளனர்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற...

2 நாட்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்...

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில்...

பெண் மருத்துவர் கொலை – ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர்  உள்பட இருவர் கைது

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் உள்ளிட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த...

குரூப் 2 தேர்வை ஒன்றாக எழுதிய தந்தை, மகள்… திருச்சியில் சுவாரஸ்யம்

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை தந்தை, மகள் இருவரும் எழுதியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ முதனிலைத் தேர்வு நடைபெற்றது....

தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து தாக்குதல்… 6 பேரை கைது செய்த காவல்துறையினர்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒயர் திருடியதாக தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து, வீடியோ எடுத்த 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்...