saminathan

Exclusive Content

​நீட் விவகாரத்தில் அமைதி; ‘ஜனநாயகன்’ படத்திற்கு முக்கியத்துவம் – தவெக அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகக் காக்ரோச் ஜனதா கட்சி மாணவர்கள்...

“தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது”: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், டெல்லி மாணவர் போராட்டம், மாநில உரிமைகள்...

சட்டமன்றம் விவாதிக்கும் இடம்; செய்கைகள் காட்டும் இடமல்ல”: பேரவைத் தலைவரின் விளக்கத்திற்கு மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தின் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர், சட்டமன்ற...

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது – தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த விளக்கம்!

​தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதாகவும், கொலை...

“ஜனநாயகன் படத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; ஆதாரமில்லை என்பதால் மௌனம் காக்கிறேன்”: இயக்குனர் எச்.வினோத் ஆதங்கம்!

பல்வேறு தடைகள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற விவகாரங்களை...

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள்...

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு...

நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் நாளை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

அன்னபூர்ணா ஒட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை...

குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை...

திகார் சிறையிலிருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு… காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி...

ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று...