saminathan
Exclusive Content
ஏப்ரல் 29 வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட 3 மாநில வாக்குப்பதிவு ஏப்ரல்...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...
ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலர் ஒருவர் கால் முறிவு
திருச்சியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரமும்...
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர்...
மேற்கு வங்கம்: எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு...
தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு...
நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் நாளை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
அன்னபூர்ணா ஒட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை...
குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை...
திகார் சிறையிலிருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு… காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி...
ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று...
