saminathan

Exclusive Content

மக்களவையில் இன்று சர்ச்சைக்குரிய சி.ஏ.பி.எஃப் (CAPF) மசோதா தாக்கல்

மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதாவை, பட்ஜெட் கூட்டத்தொடரின்...

ஈரானின் முக்கியத் தலைவர்கள் படுகொலையும், நேருவின் தொலைநோக்குப் பார்வையும்

​1951-ஆம் ஆண்டு ஈரானின் முன்னணித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சரியாக 75...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு...

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம்...

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் – 5 பேர் கைது

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இந்து முன்னணி அமைப்பினரின் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலிசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.திருப்பூரில் நேற்றிரவு விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர்....

வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமாஸ் வெளியிட்டு...

போர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக போர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம்...

ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து – 7 தொழிலாளர்கள் பலி

ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில 7 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் டி.நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் முந்திரி  ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று,...

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்துள்ள நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது....

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, சவரன் ரூ.53 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்,...