saminathan

Exclusive Content

தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய...

திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்...

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

மேல்விஷாரம் நகர் மன்ற தலைவர் மறைவு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவர் முகமது அமின் நெஞ்சுவலியால் இன்று உயிரிழந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவராகவும், மேல் விஷாரம் நகர 4வது வார்டு கவுன்சிலராகவும் திமுகவை சேர்ந்த...

சென்னை வெவ்வேறு இடங்களில் ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு

சென்னை கிண்டி மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ரயில் நிலையம் இடையே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்த பப்பு...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி தாக்குதல் நடத்தியதில்  4 பேர் காயம் அடைந்தனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன்...

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஹஜ் குழுவானது,...

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்… ஆளுநர் நடவடிக்கைக்கு  உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,...

SSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...