saminathan

Exclusive Content

“ஜனநாயகமே இல்லாமல் ‘ஜனநாயகன்’ கொண்டாட்டம்!” – தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு எனப் பல்வேறு முக்கிய...

“இன்னும் புரியலையா உங்களுக்கு?” – மத்திய பாஜக அரசுக்கு ஆளூர் ஷானவாஸ் கொடுத்த நெற்றிப்பொட்டு பாடம்!​

நீட் தேர்வுக்கு எதிராகத் தேசிய அளவில் வெடித்துள்ள மாணவர்களின் போராட்ட உணர்வை...

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு...

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீலம் பண்பாட்டு மையம் கண்டன ஆர்ப்பாட்டம் – இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் பங்கேற்பு!

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்...

‘ஜனநாயகன்’ ரிலீஸ்: அரசு விழாவாகக் கொண்டாடுவதா? – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கேள்வி!

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியுள்ள சூழலில், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின்...

“அர்ஜென்டினாவுக்கு இனி நோ என்ட்ரி!” – இணையத்தையே உலுக்கிய 2.3 கோடி கையெழுத்துகள்… கலக்கத்தில் ரசிகர்கள்!

நடுவர்கள் ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு: உலக அளவில் அணிக்கு எதிரான கருத்து...

மேல்விஷாரம் நகர் மன்ற தலைவர் மறைவு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவர் முகமது அமின் நெஞ்சுவலியால் இன்று உயிரிழந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவராகவும், மேல் விஷாரம் நகர 4வது வார்டு கவுன்சிலராகவும் திமுகவை சேர்ந்த...

சென்னை வெவ்வேறு இடங்களில் ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு

சென்னை கிண்டி மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ரயில் நிலையம் இடையே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்த பப்பு...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி தாக்குதல் நடத்தியதில்  4 பேர் காயம் அடைந்தனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன்...

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஹஜ் குழுவானது,...

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்… ஆளுநர் நடவடிக்கைக்கு  உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,...

SSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...