saminathan

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்...

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த...

நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு- அமைச்சர் ஐ.பெரியசாமி

ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டு...

மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...