saminathan

Exclusive Content

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தாக்குதல்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை...

‘மக்கள் தான் தலைவர்களை வழிநடத்துகிறார்கள்’ — 2026 தேர்தல் சூழல் குறித்து தோழர் தியாகு சிறப்புப் நேர்காணல்

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், 2026 சட்டமன்றத் தேர்தலின் சவால்கள் மற்றும்...

+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்...

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த...

நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு- அமைச்சர் ஐ.பெரியசாமி

ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டு...

மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...