saminathan

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

த.வெள்ளையன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்  மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடியில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கிறது 

அமெரிக்காவின் ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சியில்  தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்று...

போதை பொருட்கள் விற்பனை… சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது

சென்னையில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 334 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், சென்னை பெருநகரில்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 12-ல் தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை...