saminathan

Exclusive Content

நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தாக்குதல்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை...

த.வெள்ளையன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்  மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடியில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கிறது 

அமெரிக்காவின் ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சியில்  தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்று...

போதை பொருட்கள் விற்பனை… சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது

சென்னையில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 334 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், சென்னை பெருநகரில்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 12-ல் தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை...